skip to main
|
skip to sidebar
மனசே மகிழ்
Friday 5 December 2008
உறவாடி.....மனசே மகிழ்
தெருமுனையை
தாண்டும் போது
சிரிக்கின்ற மனிதர்கள் - உனக்கு
புன்னகைக்கும் பூக்கள்
கதைக்கின்ற மனிதர்கள் - உனக்கு
வீசுகின்ற தென்றல்
உறவாடுவதில் உள்ளம் மகிழ்
இதயம் திறந்து தொடர்பாடு
Home
Subscribe to:
Posts (Atom)
Followers
Blog Archive
▼
2008
(1)
▼
December
(1)
உறவாடி.....மனசே மகிழ்
About Me
மனசே.... மகிழ் .....
மகிழ்ச்சியை தன்னுள்ளே தொலைத்து விட்டு எங்கெங்கோ தேடுகின்ற மனித சமூகத்தினை நோக்கி…
View my complete profile